ஸ்ரீநகரில் காவல் துறையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 வீரர்களும், லஸ்கர்-ஈ-தய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்!