இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான கண்காணிப்பு ஒப்பந்த வரைவு சர்வதேச அணுசக்தி முகமையுடன் இறுதி செய்யப்பட்டு விட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.