மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா புகை பிடிப்பதை கைவிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.