வன விலங்குகளின் தாக்குதலில் பலியாவர்களின் குடும்பத்திற்கான நஷ்ட ஈடு ரூ.10 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.