காந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒப்படைப்பதில் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று மக்களவையில் மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம்சாட்டினார்.