பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.