பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். ஆனால், அரசியலில் நுழையும் திட்டம் ஏதும் இல்லை என்று இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.