பெண் நிருபர் ஷிவானி பட்நாகர் கொலை வழக்கில் ஹரியானாவின் முன்னாள் காவல்துறை ஐ.ஜி. ஆர்.கே.ஷர்மா உள்பட 4 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.