கிசான் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதி இணை அமைச்சர் பி.கே. பன்சால் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.