இந்தியரான சரப்ஜித் சிங்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் கருணை வழங்கி அவரை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.