இந்தியரான சரத்ஜிப் சிங்கின் தூக்குத் தண்டனைக்கு எதிரான கருணை மனுவை பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் நிராகரித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது.