காவல்துறை விரிவாக்கம், நவீனமாக்கலுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறினார்.