திபெத் வன்முறைகள் தொடர்பாக மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன!