பாரதிய ஜனதா தலைவர் அத்வானியை கொல்ல தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.