அசாமில் நேற்றிரவு சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் மூன்று பேர் பலியாயினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 14 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.