சீன அரசிற்கு எதிராக திபெத்தில் நடந்துவரும் மோதல்களை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.