பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.