உத்தரப்பிரதேசம் மாநிலம் 3 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியுமான மாயாவதி கூறியுள்ளார்.