திபெத் தலைநகர் லாசாவில் துறவிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தை முற்றுகையிட்டுத் தாக்க முயன்ற 50க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.