இந்திய- ஆப்பிரிக்க மூன்று நாள் மாநாடு டெல்லியில் வரும் 19ஆம் தேதி துவங்குகிறது. இதில் 10 பில்லியன் கோடி டாலர் மதிப்புள்ள 131 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.