''கடந்த 2007-ம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் தொலைபேசி வசதி 2 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாக உயர்ந்துள்ளது'' என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.