மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விமான நிலைய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.