இந்தியா- பாகிஸ்தான் அயலுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுக்கள் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வைத் தராது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் கூறியுள்ளார்.