ஹரியானாவில் பயிற்சியின்போது எதிர்பாராத வகையில் எறிகணை வெடித்ததில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 காவலர்கள் பலியானதுடன் 12 பேர் படுகாயமடைந்தனர்.