நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.