கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் மதியம் 1 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.