மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா- பங்களாதேஷ் தலைநகர் டாக்கா இடையே புதிய பயணிகள் இரயில் இயக்கப்படும் என்று மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று அறிவித்துள்ளார்.