பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இயங்கிவரும் நக்சலைட்டுகளுக்கும் நேபாளத்தில் இயங்கிவரும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் தொடர்பில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.