உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 3 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.