திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு பெருவாரியான வெற்றி பெற்றதையடுத்து, மாணிக் சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.