புது டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.