மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என்று அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறினார்.