நாடாளுமன்றத்தில் இன்று பா.ஜ.க. உறுப்பினர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன.