பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஏவுகணை ஊழல் தொடர்பான வழக்கில் ஆயுத வியாபாரி சுரேஷ் நந்தாவை மத்தியப் புலனாய்வுக் கழகத்தினர் (சி.பி.ஐ.) கைது செய்தனர்.