இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு நடைமுறைப் படுத்துவதை நோக்கி முன்னேறுமானால், அரசுக்கான ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் திரும்பப் பெறும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் கூறியிருக்கிறார்.