இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை அதிகபட்ச கருத்தொற்றுமையுடன் மேற்கொள்ள அரசு முயற்சிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!