சேதுக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.