சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தைக் கண்டித்து வி.ஹெச்.பி.அமைப்பு நாடு தழுவிய போராட்டத்தைத் துவங்கியுள்ளது.