தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடலியல் உள்ளிட்ட சில ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காகத் தமிழக அரசிடம் 250 ஏக்கர் நிலம் கோரியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.