பாகிஸ்தானில் புதிய அரசு முறைப்படி பதவியேற்றதும், அந்நாட்டுடனான அமைதிப் பேச்சுக்களை மீண்டும் துவங்க இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.