இலங்கை இனப் பிரச்சனைக்கு எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வே சாத்தியமானது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.