சிறு வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண மக்கள் நீதிமன்றங்களை (லோக்அதாலத்) மக்கள் அணுகவேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக்பான் வேண்டுகோள் விடுத்தார்.