அனைவருக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் மாணிக்ராவ் எச் காவித் கூறினார்.