இந்திய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பை தங்களுக்கு தர வேண்டும் என்று இந்தியாவிடம் சீன அரசு கோரியதை மத்திய அரசு தற்போது உறுதி செய்துள்ளது.