டெல்லி, நஜப்கரில் உள்ள கோபால் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.