மிசோராமில் இன்று அதிகாலை 3.51க்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறி அடித்தபடி வீட்டைவிட்டு ஓடினர்.