சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் சார்பாக தாக்கல் செய்ய வேண்டிய புதிய மனு இறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.