ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்ததுடன், அங்கிருந்து ஏராளமான வெடி பொருள்களை கைப்பற்றினர்.