நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் துவக்க நாளான இன்று மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தள்ளி வைக்கப்பட்டன.