ஜம்மு-காஷ்மீர், உத்திரப்பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் பரவி வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.